கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் வேலை

1 Min Read

ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அரசியல்

காலியிடம்: ஆராய்ச்சி உதவியாளர் 14, மேனேஜர் 24 என மொத்தம் 38 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: மேனேஜர் பணிக்கு பி.வி.எஸ்.சி., ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எம்.வி.எஸ்.சி., முடித்திருக்க வேண்டும். கால்நடை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 200

கடைசி நாள்: 19.10.2023

விவரங்களுக்கு:tnpsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *