உண்மை சந்தா

viduthalai
0 Min Read

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ஒரத்தநாடு, கருவிழிகாடு ரெ.சுப்ரமணியன் அவர்களின் மகன் சு.இனியவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உண்மை சந்தா மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் (24-02-2024 சென்னை பெரியார்திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *