தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ஒரத்தநாடு, கருவிழிகாடு ரெ.சுப்ரமணியன் அவர்களின் மகன் சு.இனியவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உண்மை சந்தா மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் (24-02-2024 சென்னை பெரியார்திடல்)
உண்மை சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books