பாஜக ஆளும் ம.பி.யில் கும்பலால் கர்ப்பிணி பாலியல் பலாத்காரம்

1 Min Read

போபால், பிப்.18 பெண்களுக்கு எதிரான வன்முறை பூமியாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தைப் போன்று பாஜக ஆளும் மற்றொரு மாநி லமான மத்தியப்பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மொரேனா மாவட்டத்தின் அம்பா நக ரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது சந்த்கா புரா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுமிக்க கர்ப்பிணியை 16.2.2024 அன்று 3 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், பெண்ணின் உடலில் பெட் ரோல் ஊற்றி தீவைத்துள்ளது. 80% தீக்காயங் களுடன் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *