நன்கொடை

0 Min Read

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் திருமதி நாகரத்தினம் அம்மையாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11-2-2024) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கப்பட்டது. நினைவு நாளன்று தனித்தமிழ் பேச் சாற்றல் போட்டிகள் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது

——————–

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர் சா.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு 2024 பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1000 வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *