நன்கொடை

viduthalai
0 Min Read

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் திருமதி நாகரத்தினம் அம்மையாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11-2-2024) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கப்பட்டது. நினைவு நாளன்று தனித்தமிழ் பேச் சாற்றல் போட்டிகள் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது

——————–

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர் சா.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு 2024 பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1000 வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *