குரு – சீடன்

viduthalai
0 Min Read

தமிழில் பாடமாட்டார்களே…?
சீடன்: திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?
குரு: ஆனால், மருந்துக்கும்கூட தமிழில் பாட மாட்டார்களே, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *