ஆடிட்டர் ஷி. சண்முகம் – முனைவர் E.V.R.M கலைமணி இணையரின் மகள் ஆடிட்டர் கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் மகிழ்வாக கே.எஸ். யாழினி விடுதலை சந்தா – ரூ.20,000, பெரியார் உலகத்திற்கு – ரூ.30,000 ஆக மொத்தம் ரூ.50,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, ஆடிட்டர் ராமச்சந்திரன் (29.1.2024 – சென்னை)
கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி : தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books