இன்றைய ஆன்மிகம்

viduthalai
0 Min Read

துணிந்து பாவங்களைச் செய்யலாமே!
கேள்வி: நாம் செய்யும் புண்ணியம், நமது சந்ததியினருக்கு உதவுமா?
பதில்: பல நேரங்களில் நம்மைப் பாராட்டும்போது பெரியவர்கள் செய்த புண்ணியம் உங்களை வாழ வைக் கிறது என்று சொல்வதைப் பார்க்கிறோம். நிச்சயமாக உங்களுக்கு மட்டுமல்ல, உங்களது சந்ததியினருக்கும் அது பலன் தரும். – ‘விஜயபாரதம்’,
ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 12.1.2024, பக்கம் 35
அப்படியா?
பெரியவர்கள், முன்னோர்கள் செய்த புண்ணியம் உங்களை வாழ வைக்கும் என்பது உண்மையானால், இவர் துணிந்து பாவங்களைச் செய்யலாம் அல்லவா? இவரைத்தான் அவரது முன்னோர் செய்த புண்ணியம் வாழ வைத்துவிடுமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *