பக்தர்கள் சிந்திப்பார்களா?

1 Min Read

பக்தர்கள் பாதயாத்திரை: லாரி விபத்தில்
ஒருவர் பரிதாப சாவு – இருவர் படுகாயம்!

சிவகாசி,ஜன.6- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்திப் பயணம் சென்ற பக்தர்கள் கூட் டத்தில் லாரி புகுந்தததால் ஏற் பட்ட விபத்தில் பக்தர் ஒருவர் பலியானார். இருவர் படுகாய மடைந்தனர்.
சிவகாசி வடக்கு ஆணைக்குட் டத்தைச் சேர்ந்தவர்கள் பூப் பாண்டி (வயது 40) ரமணா (வயது 22) கருப் பசாமி (வயது 23) 3.1.2024 அன்று திருச்செந்தூருக்கு பக்திப் பயணமாக கிளம்பி வந்தனர்.
சாத்தூர் – கோவில்பட்டி 4 வழிச் சாலையில் தனியார் மில் அருகில் அதிகாலை 3 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப் போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி யது. நிகழ்வு இடத்தில் பூப்பாண்டி பலியானார். ரமணா, கருப்பசாமி படுகாயம் அடைந்து, கோவில்பட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *