ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்படும், ராகுல் உறுதி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் சரத்பவார் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அமலாக்கத்துறை தங்கள் விருப்பத்தின் பேரில் கைது செய்ய அதிகாரம் இல்லை என டில்லி உயர்நீதிமன்றம் கண்டிப்பு.

* பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.எம்.இப்ராஹிம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கருநாடக மாநில தலைவர் பதவியிலிருந்து  நீக்கம். புதிய மாநில தலைவராக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி நியமனம்.

எகனாமிக் டைம்ஸ்:

* ஆயுத பூஜை என்ற பெயரில் தலைமை செயலக கட்டடத்தில் சாந்து, மஞ்சள் இவற்றைப் பூச தடை, – கருநாடக அரசு சுற்றறிக்கை.

தி டெலிகிராப்:

* இஸ்ரேல் தன்னை ‘யூதர்களின் தாயகம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல இந்தியாவை ‘ஹிந்து தாயகம்’ ஆக்க ஹிந்துத்துவ சித்தாந்தவாதிகள் விரும்பு கிறார்கள் என்கிறார் யேல் பல்கலைக்கழக பேராசிரியர் சுசாந்த் சிங்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *