செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2023 டிசம்பர் மாத துறை தேர்வுகளுக்கான அறிவிக் கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோ பர் 26ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி என தெரிவிக் கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அத்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள்

பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழு நேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேல்முறையீடு

மகளிர் உரிமைத்தொகை கோரி 12 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *