தோழர்களுக்கு வேண்டுகோள்!

viduthalai
1 Min Read

விடுதலை சந்தா சேர்ப்பு!

அருமைத் தோழர்களே!
தமிழர் தலைவர் பிறந்த நாளில் (டிசம்பர் 2) ‘விடுதலை’ சந்தா வழங்குவது என்று முடிவு செய்தோம். இயற்கைப் பேரிடரால் விழாவை ஒத்தி வைக்க நேர்ந்தது. மீண்டும் வரும் டிசம்பர் 11 திங்களன்று மாலை சென்னை பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்ப சங்கமமாக நடைபெற உள்ளது.
அன்று கூடுமானவரை பெரு மளவில் ‘விடுதலை’ சந்தாக்களை ஆசிரியரிடம் நேரில் வழங்குவீர்!
இல்லையெனில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்றும் அளிக்கலாம்.
ஆகவே, தோழர்களே!
அவசியம் வாருங்கள் – சந்தாக்களோடு!
‘விடுதலை’ எல்லா வகையிலும் தேவைப்படும் பருவம் இது!

– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்,
பொறுப்பாசிரியர், விடுதலை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *