நடக்க இருப்பவை

Viduthalai
2 Min Read

 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழக திருவொற்றியூர் 

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

புதுவண்ணை: காலை 11 மணி * இடம்: 36 அசோக் நகர், இரண்டாவது தெரு, வீரராகவன் சாலை, புதுவண்ணை, சென்னை * வரவேற்புரை: பி.எஸ்.சைலஸ் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவா ளர் கழகம்) * தலைமை: கு.ஆசைத்தம்பி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலை வர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழ கம்) * இணைப் புரை: ச.தமிழ்செல்வி (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ஆ.சாமுண்டீஸ்வரி (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் 

குழு நடத்தும் கருத்துரங்கம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை * இஸ்ரேல்-பாலஸ்தீனம். காஸாவில் நடப்பது என்ன? * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (ஒருங்கிணைப்பாளர்) * கருத்துரை: சி.மகேந்தி ரன் (இந்திய பொதுவுடைமைக் கட்சி), கோம்பை எஸ்.அன்வர் (ஆவணப் பட இயக்குனர்), வ.கீதா (சமூக செயற்பாட்டாளர்கள்), டி.எஸ்.எஸ்.மணி (பத்திரிகையாளர்) * சிறப்புரை: பெரோஸ் மிதிபோர்வாலா (நிறுவனம், பொதுச் செயலாளர், இந் திய-பாலஸ்தீன சகோதரத்துவ அமைப்பு) * நன் றியுரை: தளபதிபாண்டியன் (ஒருங்கிணைப்பாளர்).

தேசிய மக்கள் கழக நிறுவனத் தலைவர் மு.அ.சங்கர் இல்ல திருமண விழா

ஓமலூர்: காலை 10.30 மணி * இடம்: கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் * மணமக்கள்: ச.திவ்யா-ரா.ராமச்சந்திரன் * தலைமையேற்று இல்வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: அ.பால்ராஜ் (திராவிடர் கழகம்) * முன்னிலை: எஸ்.ஆர். பார்த்திபன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), இரா.தாமரைச்செல்வன் (திமுக), இரா.குண சேகரன் (ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பா ளர்), பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (காப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வன் (விசிக), கி.கோவேந்தன் (விசிக), சவு.பார்த்திபன் (விசிக), சூ.க.விடுதலைச் செழியன் (விசிக) * வாழ்த்துரை: மு.அர்ச்சுனன், மா.ராஜ்குமார், அ.தமிழரசு (ஓமலூர் சட்டமன்ற தொகுதி), மு.பத்மநாபன், க.கருமலை, கே.பால கிருஷ்ணன்) * நன்றியுரை: ப.வேலு * அழைப் பில் மகிழும்: மு.அ.சங்கர்-ச.பதியா, ஏ.ரவிச்சந்தி ரன்-ர.செல்வி.

மாரவாடி பீம.விபிசிங் (மூர்த்தி)-ந.நித்யா இவர்களின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா

மாரவாடி: மதியம் 12.30 மணி * இடம்: தருமபுரி பெரியார் மண்டபம் (பெரியார் சிலை அருகில்) * தலைமை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப் பாளர்) * வரவேற்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செய லாளர்) * மழலைக்கு பெயர் சூட்டி வாழ்த்துபவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்தும்: உரத்தநாடு இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கி.கோவேந்தன் (மாநில அமைப்பு செயலாளர், விசிக), கே.ஆர்.பிரகாசம், அரூர் சா.ராஜேந்திரன் (திமுக), மஞ்சுளா பிரகாசம், கே.பாண்டியராஜன்,-ரேவதி, மு.ராஜேந்திரன் * அழைப்பில் மகிழும்: ஊமை.பீமன்-பீம.அருணா. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *