தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்….

1 Min Read

திராவிடர் கழகம்

முனைவர் சாமிநாதன், அவரது இணையர் இருவரும் உடற்கொடை உறுதியளிப்புச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் வழங்கி விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 2: மேடையில் உணர்ச்சிமிகு உரையாற்றிய உரத்தநாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு மேகன் மற்றும் அவரை உருவாக்கிய பெற்றோருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 3: கபாடி போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவி  ச.நிதிசாவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்டக் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *