நன்கொடை

0 Min Read
திராவிடர் கழகம்

மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து  பல்வேறு தோழர்கள் இயக்கப் பிரச்சார நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

திராவிடர் கழகம்

தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயணம் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறக்க, வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ. 10,000  நன்கொடை வழங்கினார் (பெரியார் திடல், 2-2-2023).

திராவிடர் கழகம்

சீர்காழி கு.நா.இராமண்ணா – ஹேமா ஆகியோரின் சார்பில் பெரியார் உலகம் நிதிக்காக மூன்றாவது தவணையாக ரூ.2000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது (சென்னை, 3.2.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *