கிருஷ்ணகிரி பெரியார் மய்யம்-நன்கொடை

0 Min Read

திராவிடர் கழகம்

அரசம்பட்டி ஏ.கே.ஜி.நர்சரியின் உரிமையாளர்  ஏ.கே.ஜி. முரளி ரூ.5000

திராவிடர் கழகம்

அரசம்பட்டி ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆலோசகர் மாதேஷ் ரூ.10 ஆயிரம்

திராவிடர் கழகம்

அரசம்பட்டி ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆலோசகர் மாதேஷ் ரூ.10 ஆயிரம்

திராவிடர் கழகம்

அரசம்பட்டி செல்வம் ரூ.2000, மாதேஷ் ரூ. 2000 

திராவிடர் கழகம்

அரசம்பட்டி லட்சுமி வெல்டிங் ஒர்க்கர்ஸ் உரிமையாளர் சுந்தர் ரூ.5000

திராவிடர் கழகம்

பழமுதிர்சோலை உரிமையாளர் போச்சம்பள்ளி ராஜி மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் ரூ.2000 வழங்கினர்.  மாவட்ட தலைவர் த.அறிவரசன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.வெங்கடாசலம், மாவட்ட எம்.ஆர்.ஆர்.சி. செயலாளர் ப.இளையராஜா ஆகி யோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *