மறைவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் மெட்ரிக் பள்ளி அலுவலக பணியாளர் சு.நடராஜ் (வயது 52) நேற்று (13.09.2026) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார் . அவரது உடல் இன்று (14.09.2026) காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி ந.அபிராமி, மகள்கள் ந.கிருத்திகா, ந.சுதர்சனா ஆகியோர் உள்ளனர் .

பெரியார் பள்ளிகளின்  தாளாளர் வீ.அன்புராஜ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடராஜ்  குடும்பத்தாருக்கு  ஆறுதல் கூறினார். கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர், பெரியார் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலக  பணியாளர்கள் திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர், கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *