நாள்: 17.9.2026 வியாழக்கிழமை மாலை 6 மணி
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்,
(இரண்டாம் தளம்) கோட்டூர் புரம், சென்னை
வரவேற்புரை: செங்கொடி
தொகுப்புரை: திராவிடச் செல்வி
தலைமை: செல்வின் சவுந்தரராஜன்
நூல் அறிமுக உரை: சுப.வீரபாண்டியன்
சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா (துணைப் பொதுச் செயலாளர், திமுக)
நன்றியுரை: திராவிடச் செல்வன்
அன்புடன் அழைக்கும்: பெல்.ராஜன்-இக்லாஸ் உசேன்
