நாள்: 14.9.2026 திங்கட்கிழமை மாலை 6 மணி
இடம்: தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கம், அண்ணா சாலை, சென்னை
தலைமை: நீதியரசர் சு.இராசேசுவரன்
(நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு))
தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?
நூல் வெளியீடு:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை)
ஒருவரி உரை ஓவியம் நூல் வெளியீடு:
முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
(மேனாள் இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) புதுக்கவிதை ஓவியம் நூல் வெளியீடு:
டாக்டர் வி.ஜி.சந்தோசம் (தலைவர், விஜிபி குழுமம்)
வாழ்த்துரை: முனைவர் கோ.பெரியண்ணன்
ஏற்புரை: கவிச்சிங்கம் கண்மதியன்
வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர்
இணைப்புரை: முனைவர் த.கு.திவாகரன்,
முனைவர் இளவரச அமிழ்தன்
நன்றியுரை: முனைவர் இளமாறன்
