எச்சரிக்கை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெயரில்

மதச்

சேர்ப்பு

ஆலயத்தில்

முட்டிபோடல்

திருப்பதியில்

நிதிநிலை

சட்டசபையில்

ஜெபமாலை

இசுலாமியக்

கண்ணீர்

 

இவற்றிற்காய்

பொங்க

வேண்டியவர்கள்

பொங்காத

போதே

புரிந்து

கொள்ளுங்கள்

தமிழர்களே!

 

நமக்குள்

நம்மை

 

மோதவிட்டு

குருதி

குடிக்க

 

அதே

அதே

ஓநாய்கள்

தாம்

ஆயத்தமாகின்றன!

 

அரசியல்

கடந்து

அவசரமாய்

நாம்

ஒன்றுசேரா விட்டால்

அவ்வளவுதான்!

 

என்றும்

தமிழர்களே

நாம்

எழவே

இயலாது!

– பாவலர் அறிவுமதி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *