நாள்: 12.9.2026 சனி, காலை 9 மணி
இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர்.
போட்டிக்கான தலைப்பு:
“நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு”
“அறிவியல் மனப்பான்மையும் மூட நம்பிக்கையும்”
“தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி”
(இதில் ஏதேனும் ஒரு தலைப்பில்
மாணவர் பேச வேண்டும்)
போட்டிக்கான பரிசு:
முதல் பரிசு : ரூ. 2,000/-
இரண்டாம் பரிசு : ரூ. 1,500/-
மூன்றாம் பரிசு : ரூ. 1,000/-
போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
பங்கேற்கும் அனைவருக்கும்
பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
பா. அசோக் தலைவர், மாவட்ட ப.க. – 9443544607
இல. திருப்பதி – 9710944832
கோ. பெத்தையா, செயலாளர், மாவட்ட ப.க. – 9566084495
கா. நல்லதம்பி – 9443631639
வழவை. முத்தரசன், அமைப்பாளர், மாவட்ட ப.க.- 9791419882
விடுதலை தி.ஆதவன் 6382624523
பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.
