திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவிப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

உரிமைகளுக்குப் போராடிய தொழிலாளர் தலைவர், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2026) காலை 7.30 மணிக்கு, செம்பியம் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள
திரு.வி.க. சிலைக்குக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வடசென்னை மாவட்டக் கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, ஜி.கோபிநாத், இசைப்பாடகர் ஜெ.பாஸ்கர், எம்.முகேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *