விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்பு கூட்டம்

1 Min Read

 8.3.2023 புதன்கிழமை

விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்பு கூட்டம்

வடக்குத்து அண்ணா கிராமம் 

வடக்குத்து: மாலை 5 மணி முதல் 8 மணி வரை 

 இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம் 

 தலைமை: க.தமிழேந்தி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) 

 வரவேற்புரை: க .விஜயா( ஊராட்சி மகளிர் அணி தலைவர்) 

 முன்னிலை: ரமா பிரபா ஜோசப் (மண்டல மகளிர் அணி செயலாளர்),

 சே .முனியம்மாள்(மாவட்ட மகளிர் அணி தலைவர்), 

உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்),

 செ.சத்யா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

சிறப்புரை: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், 

வடலூர் ஜெயசிறீ, செ.செல்வராணி, எ. சாந்தகுமாரி, முத்து கீதா, புவனேஸ்வரி, மலர் கலைச்செல்வி, திராவிட மணி, திலகவதி, உமா, மஞ்சுளா, அன்புக்கனி, வெண்ணிலா, மணிமொழி, மகாலட்சுமி, செல்வி மற்றும் மண்டல ,மாவட்ட, ஒன்றிய ,நகர கழக நிர்வாகிகள் பங்கேற்பர். 

 நன்றி:  .உ.அன்புக்கனி

திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை குறிஞ்சிப்பாடி ஒன்றியம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *