“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

25.8.2026 செவ்வாய்கிழமை 

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம் *தலைமை: ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: இறைவி, பசும்பொன், மு.நாகவள்ளி, வெ.ஞானசேகரன், ஆர்.டி.வீரபத்திரன் *சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்), ம.பூவரசன் (விளையாட்டு அணிச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், ஆ.இரா.சிவசாமி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *நன்றியுரை: அருணா பத்மாசூரன் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்).

கோபிசெட்டிபாளையம்: மாலை 6 மணி *இடம்: ஜியான் தியேட்டர் முன்புறம், கோபிசெட்டிபாளையம் *தலைமை: வழக்குரைஞர் த.சிவபாரதி (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம் *தொடக்க உரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கழக மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்), இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்),
க.பெ.தமிழமுதன் (கழகச் சொற்பொழிவாளர்), மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *வாழ்த்துரை: என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), என்.ஆர்.நாகராஜ் (கோபி நகர்மன்றத் தலைவர், திமுக) *நன்றியுரை: அ.அஜித்குமார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *