சிதம்பரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், கடந்த 8.8.2026 அன்று சாலியந்தோப்பிலிருந்து சிதம்பரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானார். இடது காலில் எலும்பு முறிவு, விலா எலும்பு முறிவு, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, வீக்கம் வடிந்தபின், அறுவை சிகிச்சை செய்வதற்காக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
செய்தியறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தொடர்பு எண்: 9994367333
