தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் கழக மாநாடு நடத்துவது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துரையாடினார். உடன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பண்ருட்டி புத்தன், வீரசுந்தரம், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் எழுமேடு என்.பலராமன். (சென்னை, 4.8.2026)

திராவிடர் கழகம்

ஆகஸ்ட் 19 அன்று திருநெல்வேலியில் நடைபெறவுள்ள “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80 ஆம் ஆண்டு திறந்தவெளி மாநாடு அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். பெரியார் திடல் ப.சீதாராமன், மும்பை ப.க. தலைவர் அ.ரவிச்சந்திரன், தமிழ்மணி ஆகியோர் உள்ளனர் (சென்னை, 4.8.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *