26.7.2026 ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

கீழ்வேளூர்: காலை 10 மணி *இடம்: கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார் இல்லம், குருகத்தி – கீழ்வேளூர் *வரவேற்புரை: பாவா.ஜெயக்குமார் (கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர்) *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கி.முருகையன் (காப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்), க.சுர்ஜித் (மாவட்ட துணைச் செயலாளர், ந.கமலம் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: சேலம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம், விடுதலை சந்தா சேர்ப்பு, கழகப் பிரச்சாரப் பணிகள் *வேண்டல்: குறித்த நேரத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக மற்றும் அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது *நன்றியுரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், நாகப்பட்டினம்.

கும்பகோணம் (கழக) மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம்: மாலை 5.30 மணி *இடம்: பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பாபநாசம் *வரவேற்புரை: வெ.இளங்கோவன் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: வை.இளங்கோவன் (காப்பாளர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) *கருத்துரை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட தலைவர், ப.க.), எம்.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்) *பொருள்: சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், நீட் தேர்வையும், EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் சம்பந்தமாக*நன்றியுரை: மு.வீரமணி *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டக் கழகத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *