ஆவடி மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 26-07-2026
ஞாயிற்றுக்கிழமை மாலை 05-00 மணிக்கு

இடம்: ஆவடி பெரியார் மாளிகை

தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்டக் கழகம்)

பொருள்: இரு சக்கர வாகனப் பரப்புரை.
பொதுக்குழு தீர்மானங்கள், விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி.

திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

அழைப்பு: க.இளவரசன் (மாவட்டக் கழக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *