ஆக. 19இல் திருநெல்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா மாநாடு! திருநெல்வேலி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு

1 Min Read

திருநெல்வேலி, ஜூலை21- 19.7.2026 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் மய்யத்தில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகத்துடன் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக் கவுரையாற்றினார்.

கழக காப்பாளர் இரா.காசி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி அ.எழில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாநில மகளிர் மகளிர் அணி அமைப்பாளர் பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் செ.சந் திரசேகரன் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன், மாவட்ட துணைத்தலைவர் ந.மகேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.பானுமதி,  மாநகரச் செயலாளர் வெயிலுமுத்து, தென்கலம் கழகத் தலைவர்  அய்யப்பன்,  சேரன் மகா தேவி ஒன்றியத் தலைவர் கோ.செல்வ சுந்தரசேகர் ஆகியோர் மாநாடு சிறப்புற நடைபெற கருத்துரை வழங்கினர்.

மாவட்ட கழக செய லாளர் இரா வேல்முருகன் தீர்மானங்களை முன் மொழிந்து செயலாக்கவுரை வழங்கினார். கழகக் காப் பாளர் சி.வேலாயுதம் விடுதலை சந்தா வழங்கினார்.

நிறைவாக மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் நன்றி கூறி நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *