31.5.2026 நாகர்கோவிலுக்கு வருகை தந்த கழக மாநில பிரச்சார செயலாளர் வழக்குறிஞர் அ. அருள்மொழி அவர்களை குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, தோழர்கள் ச.ச.சத்யாராணி, இரா. முகிலன் ஆகியோர் சந்தித்து பெரியாருடைய நூல்களை வழங்கினார். இயக்க வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பிரச்சார செயலாளருடன் தோழர்கள் கலந்துரையாடினர்.
கழக பிரச்சார செயலாளர் அ. அருள்மொழி குமரி மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
