விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் உலக மகளிர் நாள் விழா பாராட்டு விழா – கருத்தரங்கம் – படத்திறப்பு

1 Min Read

நாள்: 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணி

இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை

கருத்துரை : “பாலியல் நீதிக்கான வேர்களை தேடி …”

ந‌.தேன்மொழி மண்டல  மகளிரணி செயலாளர்  திராவிடர் கழகம்                        

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை : அ.முருகம்மாள் (ஒன்றிய தலைவர், திராவிடர் மகளிர் பாசறை)

மாத அறிக்கை வாசித்தல்  : ஆடிட்டர் .ந.இராசேந்திரன் (பொருளர், விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை)

தலைமை : உஷா ராணி குமரேசன் (ஒ.கு. பெருந்தலைவர், ஊற்றங்கரை ஊராட்சி)

முன்னிலை :  பி.இலட்சுமி (காவல் ஆய்வாளர் ஊற்றங்கரை மகளிர் காவல் நிலையம்), எப்சிபா ஏஞ்சிலா துரைராஜ் (முதல்வர் ,அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி ஊற்றங்கரை)

படத்திறப்பு

104 ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்: நிர்மலா கந்தசாமி (10ஆவது   வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்) 

நூற்றாண்டு பிறந்த நாள் காணும் திராவிட இயக்க வீராங்கனை சத்தியவாணி முத்து: உ. கலைமகள்  தீபக் (துணைத் தலைவர் பேரூராட்சி ஊற்றங்கரை)

நூற்றாண்டு பிறந்த நாள் காணும் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்: சென்னம்மாள் ஆறுமுகம்

பாராட்டு பெறுபவர் : கல்வியாளர் ஜோதி செல்வராஜ் (தாளாளர் .சிவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஊற்றங்கரை)

மகளிர் தின வாழ்த்துரை மற்றும் பாராட்டுரை :

தணிகை .ஜி. கருணாநிதி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்)

பழ.பிரபு (செயலர் விடுதலை வாசகர் வட்டம் ஊற்றங்கரை)

கருத்துரை : “பாலியல் நீதிக்கான வேர்களைத் தேடி…” ந‌.தேன்மொழி (மண்டல  மகளிரணி செயலாளர்  திராவிடர் கழகம்)  

நிகழ்வு ஒருங்கிணைப்பு : ம.வித்யா பிரபு (மாவட்ட செயலர் திராவிடர் மகளிர் பாசறை)

நன்றியுரை  : வசந்தமல்லி சிவராஜ் (ஒன்றிய  அமைப்பாளர்     திராவிடர் கழக மகளிர் பாசறை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *