புதுடில்லி, மார்ச் 30 – நாடாளு மன்றத்தில் பொதுக்கணக்குக் குழுவில் ஏழு இடங் களுக்கான தேர்தல் 28.3.2023 அன்று நடைபெற்றது. இதில் மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் தி.மு.க. மாநிலங் களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா வெற்றி பெற் றுள்ளார். வாக்குகள் விபரம்: திருச்சி சிவா (தி.மு.க.) -42 டாக்டர் சுதன்சு திரி வேதி (பி.ஜே.பி.)-34 சக்திசிங் கோஹில் (காங்.)-31 டாக்டர் லஷ்மண் (பி.ஜே.பி.)-29 கன்சியாம் திவாரி (பி.ஜே.பி.)-29 சுகேந்து சேகர் ராய் (திரிணாமுல்)-17 டாக்டர் எம்.தம்பி துரை-16 (அ.தி.மு.க.).
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தேர்தல்! திருச்சி சிவா மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம்!
Leave a comment