அமையவிருக்கும் புதிய (த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில்) ஆட்சியில், அட்வகேட் ஜெனரல் பதவிக்கு நியமனம் பெற, பார்ப்பனர்கள் பலர் கடும் முயற்சி செய்வதாக உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முக்கியமாக இரண்டு பார்ப்பனர்கள், தமக்குள்ள பல அதிகார மய்யங்கள் மூலம் (அதில் ஒருவர் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஒருவரின் சகோதரர்) முயற்சிப்பது உண்மையா?
தகுதி உள்ள பார்ப்பனரல்லாத தமிழர்கள் பலர் இருக்க, முதல் நியமனமே பார்ப்பன மயமாகலாமா?
சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டாமா?
புதிய தலைமை சிந்தித்து நல்ல முடிவு எடுக்குமா?
இது உண்மையா?
Leave a Comment
