கழகக் களத்தில்…!

1 Min Read

7.5.2026 வியாழக்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள்விழா சிறப்புக் கூட்டம்

திருச்சி: மாலை 5.30 மணி *இடம்: கோகுலம் குளிர்மை அரங்கம் (பி.கே. ஓட்டல்ஸ்), இராமலிங்கநகர் பேருந்து நிறுத்தம், புத்தூர், திருச்சி – 17 * வரவேற்புரை: மாவட்ட ப.க. தலைவர் பா.லெ.மதிவாணன் * தலைமை: மாவட்ட ப.க செயலளர் பி.மலர்மன்னன் * புரட்சிக்கவிஞர் படம் திறந்து வைத்து உரை: பகுத்தறிவாளர் கழகம் தி.த.சண்முகவடிவேல் பொ.ப.துறை (ஓய்வு) * முன்னிலை: மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், திராவிடர் தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், *தொடக்கவுரை: பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை * சிறப்புரை: தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் சு.செயலாபதி * நன்றியுரை: மாநகர ப.க. செயலாளர் ஜோ.பென்னி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *