தடுத்தது யார் மகனே
மகன்: அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே!
அப்பா: அ.தி.மு.க. 10 ஆண்டு ஆட்சியில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் தடுத்தது யார் மகனே?
தடுத்தது யார் மகனே
மகன்: அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே!
அப்பா: அ.தி.மு.க. 10 ஆண்டு ஆட்சியில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் தடுத்தது யார் மகனே?
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
