வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது.

0 Min Read

கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் ஆனந்தக்குடி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் 31.3.2026இல் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது. எழில்கட்டடக்கலை, ரோபோட்டிக் பிரிவு, நூலகம் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் பெருமக்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு  விளக்கினர். குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கி சிறப்பித்தனர். அனைத்தையும் முழுமையாக காண முடியாமல் பிரியா விடைபெற்றனர். முழுநாளில் வளாகம் முழுவதையும் காணவேண்டும் என ஆசையைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *