15.3.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – நூல் அறிமுக விழா

1 Min Read

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நோக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *திராவிடம் வென்றது நூல் அறிமுக உரை: சீ.தேவராஜ் பாண்டியன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) *அலைகளிலிருந்து தீண்டப்பட்ட காலடிகள் நூல் அறிமுக உரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நூலாசிரியர்கள் உரை:
சொ.நே.அன்புமணி, இராம.வைரமுத்து (துணை பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), பெ.பாக்கியலட்சுமி, தி.அஜிதா, மோ.புஷ்பலதா *நன்றியுரை: அ.அல்லிராணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *