அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் நூல்கள் வெளியீடு (கோவை – 10.3.2026)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் இயக்க நூல்களை பேராசிரியர் தவமணி வெளியிட்டார். மாமன்ற உறுப்பினர் (மதிமுக) சித்ரா வெள்ளியங்கிரி தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார். உடன்: கோவை கு. இராமகிருஷ்ணன், இரா. ஜெயக்குமார், ம.சந்திரசேகரன், வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

குறிச்சி நா. பிரபாகரன் (தி.மு.க.) ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். வழக்குரைஞர் சாக்ரடீஸ் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். தி.மு.க. அய்.டி. பிரிவை சேர்ந்த சுரேஷ் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. செந்தமிழ்குமார், தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி, தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் தமிழர் தலைவருக்குபொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 த.க. யாழினி – அபினேஸ் ஆகியோரின் குழந்தைக்கு இயல்இசை என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.  கணியூர் கிருஷ்ணன் மகன் இளந்தென்றல், மதுமிதா ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *