வி.எஸ்.டி. அழகப்பன் வாழ்விணையர் அ.பிணாம்பாள் அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு

0 Min Read

நாள்: 14.3.2026 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்: திருத்தல பேராலய சமூகக் கூடம் (வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகில்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

இவண்: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்
(நாகை மாவட்ட கழகத் தலைவர்)
என்.முத்துலெட்சுமி

இரா.செல்வகணபதி-செ.அமுதா,
எம்.விஜயகுமார்-எஸ்.அஸ்விதா, எஸ்.அரவிந்த்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *