நாள்: 14.3.2026 சனிக்கிழமை காலை 10 மணி
இடம்: திருத்தல பேராலய சமூகக் கூடம் (வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகில்)
படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இவண்: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்
(நாகை மாவட்ட கழகத் தலைவர்)
என்.முத்துலெட்சுமி
இரா.செல்வகணபதி-செ.அமுதா,
எம்.விஜயகுமார்-எஸ்.அஸ்விதா, எஸ்.அரவிந்த்
