ஆசிரியர் அவர்களின் 93ஆம்
பிறந்த நாளில் எடுத்த முடிவு இது
நாமென்ன நன்கொடை அளிப்பது?
இது எல்லாமே பெரியார் அளித்தது தானே?
எனவே, இனி ‘நன்றிக் காணிக்கை’ செலுத்துவோம்
என்ற நல்ல முடிவெடுத்தோம் – அதன்படி
நன்கொடை நிறுத்தப்படுகிறது.
நன்றிக்காணிக்கை தொடர்கிறது.
இனிவரும் காலங்களில், இயக்கத்திற்கு நாங்கள் வழங்கும் தொகையினை ‘நன்கொடை’ என்று குறிப்பிடாமல் ‘நன்றிக் காணிக்கை’ என்று குறிப்பிடுமாறு ஆசிரியர் அய்யா அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
நாங்கள் மான வாழ்வு வாழக் காரணமான எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்து இம்மாதக் காணிக்கையை நன்றியுடன் செலுத்துகிறோம்.
நன்றியுடன்
க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி,
செ.பெ.தொண்டறம்
இயக்கத்திற்கு இனி நன்கொடை அளிக்கப் போவதில்லை – க.ச.பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி
Leave a Comment
