காந்தியார் படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கன்னியாகுமரி, ஜன.31  காந்தியாரின் 79ஆவது நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று (30.1.2026) காலை காந்தியார் படத்திற்கு மாலை அணிவித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  காந்தியார் படுகொலைக்கு காரணமானவர்களை ஆதரிக்கும் பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட கொள்கையில் திமுகவுடன் காங்கிரஸ் சேர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டபோது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி கைகட்டி வாய்மூடி காது கேளாமல் இருந்தார். அதிமுகவில் எந்த கொள்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *