விழுப்புரம், உளுந்துர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (16.12.2025)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

விழுப்புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் சக்கரை (தி.மு.க. பிரமுகர்), துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் உள்ளனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் திருநாவுக்கரசு, பரணிதரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

வ.சு.சம்பந்தம் நினைவுநாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது இணையர் மீனா சம்பந்தத்திற்கு பயனாடை அணிவித்தார். உடன் தங்க மணிமாறன், சமூகநீதி போராளி விசுவநாதன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்டத் தலைவர் அன்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் மற்றும் தோழர்கள் உள்ளனர் • புதுச்சேரி மாநில சட்டத்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற வை.நாராயணசாமி தமிழர் தலைவரைச் சந்தித்தார். • புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன்: அன்பரசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *