வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிட்டால் அபராதமாம்! சொல்லுவது உச்சநீதிமன்றம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,டிச.12  முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார். 10.12.2025 அன்று வழக்கு விசாரணையின்போது, வழக்கை அவசரமாக விசா  ரிக்கக் கோரி முறையிட்ட ஒரு வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி பின்வருமாறு தெரி வித்தார்:

“முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அபராதம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் அறி விக்கை வெளியிடப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத் தொகை இளம் வழக் குரைஞர்களுக்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *