அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபால கிருஷ்ணன் – வளர்மதி இணையரது மகனுமான கோ.வம்சி ரகுநாத் 6ஆம் பிறந்த நாள் (11.12.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.
