பெரியார் இல்லை என்றால் நாம் வேட்டி, சட்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் அவர்கள் இல்லை என்றால் நாம் இத்தனை பேர் படித்து வேலைவாய்ப்புக்கு வந்திருக்க முடியுமா? அவர் இல்லை என்றால் தமிழர்களாகிய நாம் வேட்டி சட்டை கட்டிக்கொண்டு இருந்திருப்போமா? என்பதை சொன்னவர் வேறு யாரும் அல்ல. பெருந்தலைவர் காமராஜர்தான்.

பெரியாரை உணர்ந்து சிந்தித்து சொன்ன கருத்து. காமராஜர் பெரியார் பற்றி உருக்கமாக சொன்ன கருத்துகளை மனதில் எடுத்துக் கொண்டு நாம் தன்மானத்தோடு வாழ்கிறோம் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இதை சொல்வதில் பெருமைப்படுகிறேன் என்று பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த ஒருவர் மனம் திறந்து பேசிய கருத்துகள் Periyar Vision OTT-இல் வெளியாகி இருக்கிறது. பெரியார் இல்லை என்றால் நாம் வேட்டி சட்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது என்ற தலைப்பில் உடனே பாருங்கள்

கே.சடகோபன், வில்லிவாக்கம், சென்னை.

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *