மூத்த எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்’ ஆய்வு நூலின் ஆங்கில மொழியாக்கம் நூலுக்கு அய்.நா மக்கள் தொகை, பெண்கள், இளைஞர்கள் உரிமைகள் அமைப்பின் (UNFPA) ஆதரவுடன் வழங்கப்படும் National Laadli Media & Advertising Awards for Gender Sensitivity 2025 விருது வழங்கப்பட்டுள்ளது. 19.11.2025 மாலை மும்பை டாடா அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் பா.ஜீவசுந்தரிக்கும், அவர் இணையர் அப்பண்ணசாமிக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (25.11.2025)
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
