புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு

1 Min Read

சென்னை, மே 10 –  வேளாண்மை துறையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து சந்தையின் தேவைக்கேற்ப புதிய தொழில் நுட்பத் தயாரிப்புகளை தொடர்ந்து அளித்து வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சிந்தனையில் கருவிகளைத் தயாரிப்பதோடு விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வடிவத்தில் செயல்திறன் கொண்ட பல வகையான டிராக்டர்களை அதிகத் திறன் மிகுந்த என்ஜினைக் கொண்டவையாக அளிக்கின்றன.

இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்தமாக 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து, ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனைச் சந்தை யில் 1.9 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது என இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிருவாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *