சிந்தாமணியூர் எல்லப்பன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

மேட்டூர், நவ. 14- மேட்டூர் மாவட்டம் சிந்தாமணியூர் பெரியார் பெருந்தொண்டர் எல்லப் பன் (வயது 87) 10.11.2025 அன்று இரவு காலமானார். தகவல் அறிந்ததும் அன்று இரவு சிந்தாமணியூர் சி சுப்பிரமணியன், எல்லப் பன் உடலுக்கு கழக கொடி போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இறுதி நிகழ்வு 11-11-2025 அன்று நடைபெற்றது.
கழகக் காப்பாளர் சிந்தாமணியூர் சி சுப்பிர மணியன்,மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா பாலு , செயலாளர் ப.கலைவாணன், ஓமலூர் ஒன்றியத் தலைவர் பெ. சவுந்தரராசன், மாவட்ட ப .க தலைவர் கோவி. அன்புமதி, செயலா ளர் சி.மதியழகன் மற்றும் மேட்டூர், சின்னப்பம் பட்டி, சேலம் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் கள், தோழியர்கள் ஏரா ளமானோர் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *