தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் – பேராசிரியர் முனைவர் வீ.சுகுணாதேவி ஆகியோரின் மகன் வீ.தமிழ்மாறன் பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1,000நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் – பேராசிரியர் முனைவர் வீ.சுகுணாதேவி ஆகியோரின் மகன் வீ.தமிழ்மாறன் பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக ‘விடுதலை’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1,000நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
