வந்தே மாதரம் பாடல்: ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, நவ.9 காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி யிருப்பதாவது:

தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தைப் புறக்​கணித்​தன. கடந்த 1925 ஆம் ஆண்​டில் ஆர்​.எஸ்.​எஸ். அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்.​எஸ்.​எஸ். நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது.

ஆர்.எஸ்​.எஸ். அலுவலகத்​தில் சுமார் 52 ஆண்​டு​கள் தேசிய கொடி​யும் ஏற்​றப்​பட​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்புச் சட்​டத்தை  ஆர்.​எஸ்.​எஸ். வசை பாடியது. காந்​தியார் அம்​பேத்​கரின் உருவ பொம்​மை​களை அந்த அமைப்​பினர் எரித்​தனர். ஆனால், காங்​கிரஸ் கட்சி 1896 ஆம் ஆண்டு முதல் இன்​று​வரை ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் வந்தே மாதரம் பாடலை​யும், தேசிய கீதத்​தை​யும் இசைத்து வரு​கிறது. தேசிய ஒற்​றுமையை போற்​றிப் பாது​காத்து வரு​கிறது. இவ்வாறு கார்கே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *